கட்டபொம்மன் வளர்த்த கங்காருN. Chokkan பொம்மபுரி நாட்டின் அரசர் கட்டபொம்மன். அவருடைய மனைவி கட்டபொம்மி, மகன் குட்டிபொம்மன். கட்டபொம்மன் ஆசையாக ஒரு கங்காரு வளர்க்கிறார். திடீரென்று ஒருநாள், அந்தக் கங்காரு அவரைப் பார்த்துப் பயந்து ஓடுகிறது. என்ன ஆச்சு? யார் செய்த சதி இது? இந்தக் கதை பதில் சொல்லும்! வாசிப்பின் இரண்டாம் நிலையில் உள்ள (சுமார் 5 வயது முதல் 8 வயது வரையிலான) குழந்தைகளுக்கான எளிய, இனிய கதை இது. அருமையான படங்கள், கதையுடன் தொடர்புடைய அறிவியல் உண்மைகள், சுவையான விளையாட்டுகள் என அனைத்தும் உண்டு! ’ஓதி விளையாடு பாப்பா’ வரிசையின் நான்காவது கதை இது! இந்த வரிசையில் வந்துள்ள மற்ற சிறுவர் நூல்களைப்பற்றி அறிய: http://nchokkan. |